கொடநாடு கொ*லயும், விலகாத மர்மமும்! |டாஸ்மாக் வருமானம் யாருக்கு அதிகம்? |ஈழஅகதிக்கு நடந்த அக்கப்போர்
HTML-код
- Опубликовано: 16 июл 2024
- #edappadipalanisamy #edraid #mkstalin #dmk #kallakurichi #duraimurugan #tasmac #senthilbalaji #askokkumar
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU
ராவணா, திரிசக்தியார் அவர்களுக்கு ரொம்ப நன்றி ஏன் என்றால் பாம்பும் சாகக்கூடாது தடியும் ஒடியக்கூடாது அது போல் கேள்வி கேட்பவர்கள் கவனம் தேவை அப்படி குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டால் அவர்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பது தெளிவா தெரிகிறது காப்பாற்றி விடுகிறீர்கள் வாழ்த்துக்கள் சார் இருவருக்கும் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
வீரகிருஷ்ணன் கோவை...
திரிசக்தியார் குறி சொல்லுவாரமே உண்மையா?
செந்தில் பாலாஜி தம்பி உயிரோடு இருக்கிறாரா?
சத்யமூர்த்திபவன்... ஸ்வாகா..லியோனிட்ட வேறென்ன எதிர்பார்க்க முடியும்
Why mock the smile of Mr. Eklaivan? He is always, naturally a cheery, smiling faced gentleman!
நான் எழுதுவது கடிதம் அல்ல😀😀😀😀😀😀😀
ராவணா 2.0 வில் திரிசக்தி யாரின் பேட்டி வருமா? வந்தால் நாங்கள் பார்ப்போம்.
இந்த உரையாடல் சிரிப்போடு சிந்திக்கவும் செய்கிறது
அந்தப்புர செங்கோல் புகழ் ச்சூ வெங்கியின் புலமை பற்றி கூறுங்கள்.
ஒவ்வொரு கேள்விக்கும் பதிலில் என்னவொரு நக்கல், நையாண்டி etc.அருமை .இருவருக்கும்.
இது வஞ்சிப் புகழ்ச்சியணியா? உயர்வு நவிற்சி அணியா???
Vanjaga Pugazhchi anithan
39:15
...EVR செருப்படி வாங்கிய தருணம் ஆஹா
பகுத்தறிவு பாயா…
ஈவேரா ஆயா…
ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
பகுத்தறிவு பாயா…
ஈவேரா ஆயா…
A1 மற்றும் A2 இருவருக்கும் A3 ரசிகர்கள் மாலை வணக்கம்.
😂😂😂😂😂
சிறப்பு 👍👍👍👍
ongole sengole sengal
Vaazhthukkal sir and sir.
இருவரிற்கும் தாழ்மையான வணக்கம் 🙏 ஐயா உலக நாடுகளில் நடக்கும் தேர்தல்களில் மக்கள் தீர்ப்பை புரட்டிப்போடுகிறார்களே ஏன்தான் இந்தியாவில் மட்டும் சுதந்திரங்கிடைத்ததை மக்கள் மறந்து அடிமை வாழ்க்கை வாழ்கிறார்களே ( திராவிடம், RSS )🇨🇵
RSS என்றால் என்னவென்று தெரியாமல் திமுகவுடன் ஒப்பிடாதீர்கள்.திமுக என்பதை ISIS மாதிரி. ஆனால் RSS என்பது அனைத்து மத த்தினரும் இருக்கும் அமைப்பு.அன்பையும் நேர்மையும் தேச பக்தியை வளர்க்கும் அமைப்பு.இது வட இந்தியாவில் குழந்தைகளும் இந்த அமைப்பில் இருக்கிறார்கள்.ஆயுதங்கள் எடுக்காத அமைப்பு
சார்.இப்பநீங்க.ஏன்.விளக்கம்.வேற.சொல்லி.தரிங்க.கடவுளே.இந்திரகாந்தி.சிலை.வைக்கட்டும்.திமூக.நமக்கு.நல்லதுதானே
Superb both
Vanakkam brothers
கொடநாடு த,மிழ் நாடு ஆக இருநாடுகளுக்குள் உள்ள பிரிச்சினை உலக காவல்தான் விசாரிக்க வேண்டும்
எல்லோருக்கும் எல்லாம் தெரியும்
பகுத்தறிவு பாயா…
ஈவேரா ஆயா…
ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
பகுத்தறிவு பாயா…
ஈவேரா ஆயா… 41:30
கட்டபொம்மளூ வும் வாஞ்சிநாதன் பிராமணனும் எப்படி சுதந்திர போராட்ட வீரர்கள்?
வட இந்தியாவில் ராகுளை பப்பு என்று தான் அழைப்பர். பப்பு என்றால் குழந்தை
😂
கூட்டு கொள்ளையோ 5:28 😢😢😢😢😮😮😮சிபிஐ வசம் ஒப்படைத்துவிடலாமே????
ஆகச் சிறந்த பதிவு ஐயா ❤ வாழ்த்துக்கள்
குறைசொல்வதானால் வினா கேட்டவரை சொல்லலா,ம் காரணம் சென்னையில் கண்ணாடி எவ்வளவு தடவை விழுநஂதது என அறியாமலுள்ளதால்
ராவணன. 🫸🫷🫱🫲🫶🫣
ஒண்ணுமே. புரியல. உலகத்திலே.! என்னமோ. நடக்குது. மர்மமா இருக்குது.! ( கொடநாடு விஷயத்துல). நல்லாத்தூர் ராதாகிருஷ்ணன்
Everybody knows the mastermind,but deal going on......
ராவணாவுக்கு வணக்கம்.
செ.தவகுமார்,கோலாலம்பூர் மலேசியா.
காமாட்சி நாயுடு அண்மைக் காலமாக மோடி அவர்களை தரக்குறைவாக பேசி வருகிறார்.அரசாங்கம் அவர் மீது நடவடிக்கை எடுக்குமா
ஐய்யா A1 & A2 சொல்வது வைத்து பார்த்தால் இந்திராகாந்திக்கு சென்னையில் சிலை வைத்தால் சுடலைக்கு சூடம் ஏற்றவேண்டியதுதான்
Super
👌👏👍
அமைச்சர் துரைமுருகன் சரக்கு கிக் இல்லை என்று கூறுவது இளைய தலைமுறையினரை எந்த பாதையில் செல்ல வழிவகுக்கும்
❤
🙏🙏🙏
எப்போதும் திரிசக்தியார் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் என்று சொல்லி கொண்டே இருக்கிறார் மெய்யாகவே கட்ட பொம்முலு சுதந்திர போராட்ட வீரர் தானா?
இல்லை.. அவர் ஆரியனையும் தமிழன் என்பார் வள்ளுவர். அவர் கூறுவது எல்லாம் ஏற்றுக் கொள்ள நாம் ஒன்றும் அறியாதவர் இல்லை.
வரி கட்டாமல் ஓடி ஒளிந்து கொண்டவன் தான் இந்த கட்டபொம்முலு
இந்த திருட்டு திராவிட கூட்டம்
சிவாஜி கணேசன் ஐ வைத்து தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்து விட்டது
இல்லை.
நெல் மூட்டை திருடிய திருடன் கட்டபொம்மு, இதில் ஒரு கொடுமை என்னவென்றால், நம் கையை வைத்தே நம் கண்ணை குத்துவது போல், நம்ம நடிகர்திலகத்தைவைத்து கட்டபொம்மனாக நடிக்க வைத்து, சுதந்திர போராட்ட வீரராக காட்டி நம்மை நம்ப வைத்த தெலுங்கனின் சூழ்ச்சியை காலம் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது😀, நடிகர்திலகம் கட்டபொம்மு திருடனுக்கு மணிமண்டபம் வேறு கட்டி தந்திருக்கிறார், தமிழர்களை எப்படி ஏமாற்றி இருக்கிறானுங்க திராவிடியா பசங்க😡
தமிழ்வாணன் அவர்கள் தன்னுடைய ‘கட்டபொம்மன் கொள்ளைக்காரன்!’ நூலில் நிறைய மேற்கோள்கள் காட்டியுள்ளார்.
கட்டபொம்மனின் தாய் மொழி தெலுங்கு என்பது. கட்டபொம்மனின் பரம்பரை பின்வருமாறு,
· காட்ர கட்ட பிரமையா - குலமுதல்வன்
· கட்டபிரமையா என்ற முதலாம் ஜெகவீரப் பாண்டிய கட்டபொம்மன் - கொள்ளுப் பாட்டன் (காலம் 1709 - 1736)
· பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன் - பாட்டன் (காலம் 1736 - 1760)
· இரண்டாம் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் - தந்தை (காலம் 1760 - 1790)
· வீரபாண்டிய கட்டபொம்மன் - (காலம் 1790 - 1799)
இந்த தலைமுறையிலும் எந்த ஒரு கட்டபொம்மனும் வெள்ளையரை எதிர்க்க பயந்தவர்களே. அதற்க்கு தமிழ்வாணன் அவர்கள் நிறைய மேற்கோள்கள் காட்டியுள்ளார். மேலும் இவர்கள் தங்களை சுற்றியுள்ள சிறு கிராமங்களை கொள்ளையடிப்பதையே முழுநேர தொழிலாய் கொண்டிருக்கிறார்கள்.
அருமை
திரு சக்தியார் கேள்வி பதிலில் மக்களவையில் நரேந்திர மோடி பேசியதை எதிர்பார்க்கின்றேன்
🙏🙏🙏🇲🇾
ஏகலைவன் திருசக்தியார் ராவணா மிக சிறப்பான நிகழ்ச்சி
🔥🔥🔥🔥👍👍👍👍
இதை வாங்க போகும் வழி சொர்கத்திர்கு போகும் வழி.
இதை வாங்கி வுடன் சொர்கத்தின் சாவி கிடைத்து விடுகின்றது.
இதை பயன்படுத்திய சிறிது நேரத்தில் சொர்கத்திர்குல் சென்றவுடன் குடும்பத்தினர் 10 லட்சம் கிடைத்து விடுகிறது.
இது என்ன❓
A) சொர்க பானம்
B) சொர்க நீர்
C) மர்ம பானம்
D) நரக பானம்
லண்டன் எலச்சன் நடக்குது பேப்பரில் தன் வழக்கு பெடுரங்கல் அனால் அங்கே முன்று 3 பெர்தன் இருக்குர் ஓரு பேப்பர் தன் குடுக்ரங்கல் அங்கு ஓரு வெப்பலர் குட இளைய எங்களுக்கு பெடுங்கே என்ரு ஒருவரும் கேக்கலை உங்களுக்கு விரும்பிய வருக்கு ஓட்டு போட்டுட்டு வரலம் என் இந்திய வில் செய்ய குடது இதை பர்ரி நிங்கள் என்ன நிநக்கிரிங்கல் அண்ண எகலைவன்
உனக்கு உண்மையிலேயே தமிழில் எழுத வராதா?? இல்லை வேண்டும் என்றே இப்படி செய்கிறாயா?? கேவலமாக இருக்கிறது..
எழுத்து புலய இருத்த மன்னிக்கழும்
எழுத்து புழய இருத்த மன்னிக்கழும்
திரிசக்தியாரிடம் கேள்வி கேட்க என்ன செய்ய வேண்டும்?
🎉🎉🎉🎉🎉
சுடலைக்கு ஒன்றுமே தெரியவில்லை. கூரை(வேங்கை வயல்)ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் ( இண்டர் போல்)காட்ட போகிறானாம்
Sirs, eppavum pole romba rasithen! We are surrounded by serious issues, shows, but thank God, your hangouts with Trishaktiyaar are so entertaining, at the same time enlightening! Please keep such shows going! One more thing-- poor Ekalaivan struggles to suppress his smile, laughter, but Trishakti ji is accusing him of smiling! Not fair! Anyway, lots of fun-- Jai Hind! Jai Shriram!
Are there any Healthy Debate Happening?
Any Public Interest Involved?
ஈவேரா பற்றிய வரலாறு இப்படி இருக்க, கல்வி மாநில கட்டுக்குள் வரவேண்டும் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. லியோனி சரியான விடலைப் (முட்டா) பையன். ஜோசப் விஜய் அறிவில்லாமல் பேசத் தொடங்கினார். ஜெய் ஹிந்த்.
நிழல் கூட கிடையாது , புகை பிரதமர் மாயை அது
Thappu seithavargal bhayanthu than aagavendum
தமிழக வரலாறு அண்ணா, ஈ வே ரா, கருணாநிதி, ஸ்டாலின் இவர்கள் இல்லாமல் முடியுமா? 😂😂
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
How lucky is he to receive his own death certificate while still alive!
ஈவேரா சுதந்திரப் போராட்ட தியாகி என்று பாட புத்தகத்தில் வந்திருப்பதை குறித்து நீங்கள் கூறிய விடயங்களை கட் நியூசாக எடுத்துப் போடுங்கள் தயவுசெய்து
சத்தியமூர்த்தி பவன் மற்றும் காங்கிரஸ் மைதானம் இரண்டும் கர்மவீரர் அவர்களால் வந்தது. ஆனால் கர்மவீரர் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் யாரும் சென்று அஞ்சலி செல்வதில்லை.
வாழ்க கர்மவீரர் புகழ்.
Congress(DMK) perisudal sammathi ku than ajali.seluthum Selva peruthali nari kadan
Aiya nallasivaji padam pardha Madiri irukku
Super super super super
முற்போக்கு திராவிடம்... வெளங்கிடும்
அவருக்கும் பத்துலட்சம் கிடைக்க ஏற்பாடு பண்ணுங்க.
Kayalvizhali selvaraj TIRUPPUR Dharapuram M.L.A,
Thirudarkal kovilukku vanthal pathavi poividum enpathe karanamaha irukkalaam
IEETHU DHRAVIDA MAAN PAS AATTIRKU IDAMILLAI
If Yogi adityanath becomes TN chief, what will be his first target for bull-dozers?
மாஞ்சோலை எஸ்டேட் மக்கள் அகதிகளாக இருக்கிறார்கள்.அதை பற்றி பேசவும்.
அண்ணா அறிவாலயத்தில் பெரியார் சிலை ஏன் வைக்க வில்லை
Our opposition MP'S are behaving like Hoogilians.
Is this what our constitution Say?
70 varushama ivvalavu akkarai yarum katalaye.????????
Anna yeia p a ponttav potta officar anna
Thirusakthiyar Uthamathanapuram aasiriyar Parasuram avargalin uravinara
Hope ,soon start -up insurance companies may give one pkt of Tamilnadu manufactured ISI approved illicit poison liquor packet as payment for Rs.10 lacs for deaths ,will TN get honour them? The family Wii doubly benefit,if such schemes are advertised & promoted .ISI approval authority will get more profit ,too.
நீங்களும் ED ED என்று யாரை பயமூர்த்திகிறீர்கள்
Sar m k stalin tan kulaikaran
What is Pahitharivu and what is Dravidian model. What is Dravidian algorithm
"Congress-mukth bharat...Congress-mukth Bharat" nu solli solliye Congress has won a seat in Gujarat.
Yes. 1 seat = 100 seat for Congress and of course for ... also.
Dear Ravanas & Thirisakthiyar
My humble request, kindly stop putting MUNNOTTAM before the starting.
அதை நான் வழிமொழிகிறேன்
Dharmapuri and not Dharmapuri
Th🦍e😅💃🐯😎🏡🐒💯🥥😎🦓🖤
திமுக கட்டாயம் இந்திராகாந்திக்கு சிலை வைக்கவேண்டும்.
Trisanghi...ekalsivan neenga ivarava vitta aalu illaya
சார் இரண்டு பேருமே நல்ல தமாசா பேசுறீங்க வாழ்த்துக்கள். ஆனால் இரண்டு பேருமே பிஜேபி, திமுகவுக்கு மறைமுகமான ஆதரவு கொடுப்பதை மட்டும் தெரிந்தும் ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்??? அப்பொழுதுதான் உங்களை நினைக்கும் போது காமெடி பீசாக தெரிகிறீர்கள்.
திராவிடன் ஸ்டாக் சோ வெங்கடேஷ் என்னும் பன்னி செங்கோலை பற்றி கூறியிருக்கிறார் அந்தப் பன்றியைப் பற்றி யாரும் கேட்கவில்லையா
Super
❤